siruppiddy nilavarai.com navarkiri.net

October 31, 2017

புதிய வகை மடிக் கணனிகள் மைக்கிரோசொவ்ற் தயாரிப்பில் அறிமுகம்!

கொரியர் என்னும் பெயரில்Microsoft நிறுவனம்  (மடிக்க கூடிய)  மடிக்கணணி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்து.
இந்த மடிக்கும் கணணி எதிர்வரும் வருடம் (2018) இல் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், இந்த கணணியை கைத்தொலைபேசி போன்று பயன்படுத்திக்
 கொள்ளலாம்.
அத்துடன், இது குறிப்புக்களை எடுப்பதற்கும் பயன்படும் என தெரியவருகின்றது. மேலும் விண்டோஸ் 10 இயங்குதளத்தை மூடப்போவதாக அறிவித்திருந்த நிலையில், தனக்கென பிரத்தியேக சந்தையில், இந்த மடிக்கும் கணணியை உருவாக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



No comments:

Post a Comment