siruppiddy nilavarai.com navarkiri.net

March 28, 2013

நண்பணின் நட்பு கவிதை வலம்

சிறுவயதில் விழுந்தபோது ..
 பலர் கைகொட்டி சிரித்தபோது -நண்பா
 நீ மட்டும் எனக்கு கை தந்தாய் ...
 எழுந்திரடா ...என்றாய் ...!

இளவயதில் காதலித்தேன் ...
 காதலால் அழுதேன் ..காதலி
 அழுதாலோ என்னவோ ..
 என் நண்பண் என்னோடு நீ
 மட்டும்தான் அழுதாய் -தோள்தட்டி
 வலிமையையும் தந்தாய் ...

வாழ்க்கை வயதில் வாழ்க்கை ..
 துணையை இழந்து தனிமை பட்டபோது ..
 நண்பா நீ மட்டும் தானடா ..
 துணையாக இருக்கிறாயே ...

No comments:

Post a Comment